News November 22, 2024
டிசம்பர் 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் எஸ்பி உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் -1 ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் ( ஹெல்மெட்) அணிய வேண்டும். இல்லை என்றால் 1000 ரூபாய் அபராதம் (Spot Fine) விதிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தற்போது வேலூரில் முக்கிய பகுதிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
வேலூர்:VOTER ID-ஐ சரி பார்க்கனுமா..? CLICK

வேலூர் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள <
News December 15, 2025
வேலூர்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.32,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 15, 2025
வேலூர்: விபத்தில் வாலிபர் துடிதுடித்து பலி!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (24). இவர் நேற்றிரவு பேரணாம்பட்டு அருகே உள்ள நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் வந்துள்ளார். அப்போது பக்காலாபல்லி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


