News December 30, 2024
டாஸ்மாக் கடை விரைவில் அகற்றப்படும்: எஸ்.பி

காஞ்சிபுரத்தில் செங்கழுநீரோடை வீதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து காஞ்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி சண்முகம், போக்குவரத்து நெரிசலை குறைக்க பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செங்கழுநீரோடை வீதி டாஸ்மாக் கடை விரைவில் அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனக் கூறினார்.
Similar News
News April 11, 2026
காஞ்சிபுரம்: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

காஞ்சிபுரம் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News April 11, 2026
காஞ்சிபுரம் டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News April 11, 2026
காஞ்சிபுரம் டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


