News January 23, 2026

டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையை ஆட்சியர் ஆய்வு!

image

பனப்பாக்கம் சிப்காட்டில் ரூபாய் 9,000 கோடி முதலீட்டில் 470 ஏக்கரில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பிப்ரவரி 2வது வாரத்தில் உற்பத்தி தொடங்க உள்ளது.இது தொடர்பாக இன்று ஜன.23ம் தேதி ஆட்சியர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார். டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் ஆனந்த செல்வன் ,முத்துக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் உடன் இருந்தனர்.

Similar News

News January 27, 2026

ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 27, 2026

ராணிப்பேட்டை: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

ராணிப்பேட்டை உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.(SHARE)

News January 27, 2026

ராணிப்பேட்டை பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!