News April 25, 2024

டன் கணக்கில் குவிந்த குப்பைகள்!

image

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் இருக்கும் வைபவத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் நள்ளிரவு முதல் 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News January 3, 2026

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

மதுரை மாவட்டத்தில், மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.3) சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், SVR நகர், இந்திரா நகர், மில் காலனி, வேடர்புளியங்குளம், பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு, திண்டுக்கல் ரோடு, மேலமாசி, தெற்கு மாசி, திடீர் நகர், மாகாளிபட்டி, விளக்குத்தூண் சுற்றுபகுதிகளில் மின்தடை SHARE IT.

News January 3, 2026

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

மதுரை மாவட்டத்தில், மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.3) சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், SVR நகர், இந்திரா நகர், மில் காலனி, வேடர்புளியங்குளம், பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு, திண்டுக்கல் ரோடு, மேலமாசி, தெற்கு மாசி, திடீர் நகர், மாகாளிபட்டி, விளக்குத்தூண் சுற்றுபகுதிகளில் மின்தடை SHARE IT.

News January 2, 2026

JUST IN திருப்பரங்குன்றம்: ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவு…

image

திருப்பரங்குன்றம் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த, மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. விழாவில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி. திருப்பரங்குன்றம் மலை அடிவாரம் முதல் உச்சி வரை கால்நடைகளை பலியிடவும், அசைவம் கொண்டு செல்லவும் கூடாது. கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கு தொடர்பாக அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜன.20 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!