News March 3, 2025
டச்சு கல்லறைகளை பார்வையிட்ட நெதர்லாந்து குடும்பம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏழைகளின் சுற்றுலா தளங்களில் ஒன்று. அங்கு 1700 இல் டச்சுக்காரர்களின் கல்லறை உள்ளது. அதில் பல்வேறுபட்ட வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. இங்கிருந்து, நெதர்லாந்து சென்ற டச்சு குடும்பத்தை சார்ந்தவர்கள் Google மூலம் தனது மூதாதையர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து, பழவேற்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த டச்சு கல்லறைகள் உள்ளது என்று வந்து அந்த இடத்தை பார்வையிட்டனர்.
Similar News
News August 29, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நேற்று (ஆக.28) இரவு 11 மணி முதல் இன்று காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News August 28, 2025
திருவள்ளூரில் அரசு வேலை.. 80 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திருவள்ளூரில் 80 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு<
News August 28, 2025
திருவள்ளூரில் அரசு வேலை.. 80 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திருவள்ளூரில் 80 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு<