News November 16, 2025

ஜோலார்பேட்டை அருகே 4 மாதம் கர்ப்பிணி தாக்கிய கணவன்

image

ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வா இவரது மனைவி வளர்மதி என்பவர் 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் இன்று (நவ.15) கணவர் விஸ்வா தனது மனைவியிடம் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த வளர்மதி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News November 16, 2025

திருப்பத்தூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

திருப்பத்தூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

News November 16, 2025

வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை முயற்சி

image

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட லட்சுமி நகர் சேர்ந்தவர் பூவரசன் இவரது மனைவி செல்வி இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர். இன்று (நவ.15) மீண்டும் வயிற்றுப் வலி ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த எலி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

error: Content is protected !!