News June 5, 2024

ஜோதிமணிக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

image

கரூரில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து ஜோதிமணிக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலரும் தங்கவேல் மற்றும் மாவட்ட எஸ்பி பிரபாகரன் தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்கள். உடன் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி மாநகராட்சி மேயர் கவிதா கணேஷ் துணை, மேயர் தாரணி சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 14, 2025

கரூர்: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை!

image

கரூர் மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE செய்து உதவுங்க!

News August 14, 2025

கரூர்: மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு!

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின், மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர், 2,513 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்பு வரும், 20 தேதி முதல் நடத்தப்படவுள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உடனடியாக நேரடியாகவோ அல்லது 04324- 223555, 63830-50010 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவோ பதிவு செய்யலாம், என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்!

image

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.ஜோஷ் தங்கையா தலைமையில், பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 41 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

error: Content is protected !!