News March 6, 2025
ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
Similar News
News August 14, 2025
சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 17ரயில்கள் ரத்து

சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் பொன்னேரி- கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்றும், வரும் 16, 18ம் தேதிகளில் மேம்பாட்டு பணி நடப்பதால் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9:40, பகல் 12:40, சென்ட்ரல்- சூலுார்பேட்டை காலை 10:15, பகல் 12:10, மதியம் 1:05 என மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
ரூ.5,000 கோடியில் சென்னையில் வாட்டர் மெட்ரோ

மெட்ரோ சேவையின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோவளம் மற்றும் நேப்பியர் பாலம் இடையே 53 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நேப்பியர் பாலம்- கோவளம் இடையே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைத்து, தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. வாட்டர் மெட்ரோவை இயக்குவதற்கு மொத்தச் செலவு சுமார் 3,000 முதல் 5,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்து.
News August 14, 2025
சென்னை: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

சென்னை மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள்<