News August 23, 2025

ஜெயங்கொண்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சியில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் (23.8.2025) சனிக்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, விளந்தையில் நடைபெற உள்ளது. ஆகவே அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த முகாம்களில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது.

Similar News

News March 27, 2026

அரியலூர்: பாட்டியை கொலை செய்த பேரன்

image

அரியலூர், பெரியதிருகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கடந்த 20-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜலட்சுமியின் பேரனான தினேஷ்குமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து நகைக்காக பாட்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விக்கிரமங்கலம் போலீசார் தினேஷ்குமார் மற்றும் சசிகுமாரை நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்த 17 1/2 பவுன் நகை பறிமுதல் செய்துள்ளனர்.

News March 27, 2026

அரியலூர்: பாட்டியை கொலை செய்த பேரன்

image

அரியலூர், பெரியதிருகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கடந்த 20-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜலட்சுமியின் பேரனான தினேஷ்குமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து நகைக்காக பாட்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விக்கிரமங்கலம் போலீசார் தினேஷ்குமார் மற்றும் சசிகுமாரை நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்த 17 1/2 பவுன் நகை பறிமுதல் செய்துள்ளனர்.

News March 27, 2026

அரியலூர்: பாட்டியை கொலை செய்த பேரன்

image

அரியலூர், பெரியதிருகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கடந்த 20-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜலட்சுமியின் பேரனான தினேஷ்குமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து நகைக்காக பாட்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விக்கிரமங்கலம் போலீசார் தினேஷ்குமார் மற்றும் சசிகுமாரை நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்த 17 1/2 பவுன் நகை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!