News July 30, 2024
ஜீரோ உயிரிழப்பு – விருதுநகர் முதலிடம்

தமிழ்நாட்டில் முதன்முறையாக மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை விருதுநகர் மாவட்டத்தில் 7991 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022-23 ஆண்டில் 6 கர்ப்பிணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 22, 2025
விருதுநகர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை!

விருதுநகர் இளைஞர்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு <
News August 22, 2025
விருதுநகர்: உங்கள் MOBILE மிஸ் ஆகிட்டா..?

உங்கள் Mobile காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News August 21, 2025
விருதுநகர்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க