News September 8, 2025
ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியம் வழங்க வேண்டும் சாலை, பணியாளர்களின் 41 மாதம் பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Similar News
News September 9, 2025
அரியலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

அரியலூர் மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 9, 2025
அரியலூர்: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

அரியலூர் இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <
News September 9, 2025
அரியலூர்: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் பல்வேறு நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு காவலர்கள் என மொத்தம் 3644க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் வரும் 12ம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.