News December 20, 2025
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்

*உண்மையான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும். *சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன். *ஒன்றை அடையவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல். *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை. *மிரட்டிப் பணியவைக்கும் எந்த செயலும் வெறுக்கத்தக்கதே.
Similar News
News January 27, 2026
புதுவை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News January 27, 2026
டாஸ்மாக் வசூல்.. ஒரே நாளில் இவ்வளவு கோடியா!

குடியரசு தினம் என்பதால் நேற்று டாஸ்மாக் விடுமுறை ஆகும். இதனால் அதற்கு முந்தைய நாளில் (ஜன.25) மதுபான விற்பனை சூடுபிடித்துள்ளது. இதன்படி, அன்றைய தினம் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ₹220 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ஜன.25 அன்று ₹200 கோடிக்கு மது விற்பனை ஆகியிருந்தது. முன்னதாக, பொங்கல் விடுமுறையில் ₹850 கோடிக்கு டாஸ்மாக் வருமானம் ஈட்டியிருந்தது.
News January 27, 2026
Jana Nayagan: அரசியல் ஆதாயம் தேட முயல்கிறாரா விஜய்?

‘ஜன நாயகன்’ விவகாரத்தில் CBFC-க்கு நெருக்கடி கொடுக்க KVN நிறுவனம் முயன்றதே பிரச்னைக்கு காரணம் என நடிகரும், CBFC Ex உறுப்பினருமான SV சேகர் தெரிவித்துள்ளார். <<18971849>>ஐகோர்ட் தீர்ப்பு தொடர்பாக<<>> பேசிய அவர், CBFC-ன் பரிந்துரைகளை உரிய காலத்திற்குள் செய்யாமல், கடைசி நேரத்தில் கோர்ட்டுக்கு சென்றது தவறு என்றார். மேலும், ஜன நாயகன் பட விவகாரத்தில் அரசியல் அனுதாபம் தேடவே விஜய் அமைதி காப்பதாகவும் சாடியுள்ளார்.


