News January 7, 2026
ஜல்லிக்கட்டு வழக்கில் முக்கிய உத்தரவு!

ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என சென்னை HC மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதை எதிர்த்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL மேட்ச் கிடையாது. சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதால் தான் பிரச்னைகள் எழுந்தன. எனவே ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
Similar News
News April 7, 2026
டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய ஏர் இந்தியா

மேற்காசிய போர் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, ஏர் இந்தியா தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. உள்நாட்டு வழித்தடங்களில், பயண தூரத்தைப் பொறுத்து ₹299 முதல் ₹899 வரை கூடுதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, சர்வதேச வழித்தடங்களில், அதிகபட்சமாக ₹26,040 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு ஏப்ரல் 8 முதல் அமலுக்கு வரும்.
News April 7, 2026
இன்று இரவு அழியும்… பயங்கர எச்சரிக்கை

ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் என ஈரானை குறிப்பிட்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.. இதில் இருந்து இனி ஒருபோதும் மீண்டு வர முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். 47 ஆண்டுகாலமாக நடந்த அராஜகம், ஊழல் முடிவுக்கு வரும் எனவும் ஈரானின் மக்களுக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்க நடத்த திட்டமிட்டுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
News April 7, 2026
இன்று இரவு அழியும்… பயங்கர எச்சரிக்கை

ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் என ஈரானை குறிப்பிட்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.. இதில் இருந்து இனி ஒருபோதும் மீண்டு வர முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். 47 ஆண்டுகாலமாக நடந்த அராஜகம், ஊழல் முடிவுக்கு வரும் எனவும் ஈரானின் மக்களுக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்க நடத்த திட்டமிட்டுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.


