News January 11, 2025
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தினை ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் இராசாண்டர் திருமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வில் காளை மாடு மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முறையான சோதனைகள் நடத்துவது குறித்து பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
Similar News
News February 2, 2026
கரூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
கரூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News February 2, 2026
கரூர்: ரேஷன் அட்டை இருக்கா? உடனே CHECK செய்யவும்!

கரூர் மக்களே ரேஷன் அட்டை தொடர்பான சேவைகள் பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கை<


