News November 30, 2024

ஜனாதிபதியுடன் பழங்குடியினர் குழு புகைப்படம் 

image

உதகை ராஜ்பவனில் நேற்று ( 29 தேதி ) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், பழங்குடியினர் பங்கேற்ற கலாச்சார நடனங்கள் நடைபெற்றது. அப்போது குடியரசு தலைவருக்கு பழங்குடி கைவினைஞர் செதுக்கிய அவரது உருவ படத்தை, நீலகிரி ஆதிவாசி நல சங்க செயலாளர் எம் ஆல்வாஸ் வழங்கினார். மேலும், குடியரசு தலைவர், பழங்குடியினருக்கு நினைவு பரிசுகளை வழங்கினார் . அதை தொடர்ந்து குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.

Similar News

News August 18, 2025

நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்: SAVE பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். SHARE IT!

News August 18, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்ட காவல்துறையால் இன்று (17.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உதவி தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்களும் அடங்கியுள்ளது.

News August 17, 2025

நீலகிரி: புதிய வீடு கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், www.onlineppath.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானத் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!