News January 14, 2026
ஜனவரி.16-ல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டுமென ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட எந்தவித இறைச்சி கடைகளும் திறக்க கூடாது என்றும், மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
பேஸ்புக், இன்ஸ்டா யூஸ் பண்றீங்களா? வார்னிங்

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
பேஸ்புக், இன்ஸ்டா யூஸ் பண்றீங்களா? வார்னிங்

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
பேஸ்புக், இன்ஸ்டா யூஸ் பண்றீங்களா? வார்னிங்

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


