News March 24, 2025
சோழர் காலத்தை பறைசாற்றும் அரியலூர்!

சோழர் ஆட்சியில் பழுவேட்டரையர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…
Similar News
News October 29, 2025
அரியலூர்: 12th போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 29, 2025
அரியலூர்: உங்க பெயரை மாற்ற சூப்பர் சான்ஸ்!

தங்களது பெயரை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <
News October 29, 2025
அரியலூர்: கோயிலில் திருடிய 4 பேர் கைது

நெருஞ்சிக்கோரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் கடந்த 23-ம் தேதி மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து, கோயிலில் உள்ள பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக அரியலூர் நகர போலீசார் மணிவேல் (50), ராஜீவ்காந்தி (35), சின்னதம்பி (24), செல்லமுத்து (49) ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


