News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
Similar News
News February 13, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

கல்வராயன்மலை அருகேயுள்ள கிணத்துவளவு கிராமத்தை சேர்ந்த தொப்புளி என்பவரின் விவசாய நிலத்திற்கு வன உரிமை பட்டா வழங்க லஞ்சம் பெற்ற இன்னாடு கிராம நிர்வாக அலுவலர் ரவியை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News February 13, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

கல்வராயன்மலை அருகேயுள்ள கிணத்துவளவு கிராமத்தை சேர்ந்த தொப்புளி என்பவரின் விவசாய நிலத்திற்கு வன உரிமை பட்டா வழங்க லஞ்சம் பெற்ற இன்னாடு கிராம நிர்வாக அலுவலர் ரவியை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News February 13, 2026
கள்ளக்குறிச்சியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் (IUCAW) காவல் துணை கண்காணிப்பாளராக செல்வம் நேற்று (பிப்.13) பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது பிரச்சினைகளை ரகசியமாக தெரிவிக்க வேண்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை பெற்று தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


