News January 10, 2025
சொந்த ஊர் செல்வோருக்கு போலீசார் வேண்டுகோள்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு, தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்பவர்கள், தங்களுடைய வீட்டின் முகவரியையும், பயண விவரத்தையும், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து செல்லுமாறு, கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அவசரகால உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181209 தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 19, 2026
திருப்பூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News February 19, 2026
திருப்பூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

திருப்பூர் மக்களே..தமிழக அரசு சார்பில் அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் கடந்த வாரம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <
News February 19, 2026
திருப்பூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

திருப்பூர் மக்களே..தமிழக அரசு சார்பில் அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் கடந்த வாரம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <


