News November 30, 2024
சொக்கம்பட்டி: கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை!

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே, 22 கிலோ கஞ்சா கடத்திய ராமச்சந்திரன் என்பவருக்கு பத்தாண்டு சிறையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் கட்ட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கட்ட தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 1 கிலோ கஞ்சா வைத்திருந்த மகேந்திரன் என்பருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம். கட்ட தவறினால் 2 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
Similar News
News December 17, 2025
தென்காசி இரவு நேர ரோந்து பணி காவலர்கள் நியமனம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமனம் செய்யபட்டு உள்ளனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
தென்காசி இரவு நேர ரோந்து பணி காவலர்கள் நியமனம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமனம் செய்யபட்டு உள்ளனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
தென்காசி இரவு நேர ரோந்து பணி காவலர்கள் நியமனம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமனம் செய்யபட்டு உள்ளனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


