News January 3, 2026
சைபர் க்ரைம் எச்சரிக்கை: வீடியோ கால் மோசடிகளில் ஜாக்கிரதை!

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆபாசமாகப் பேசி, அதனைத் திரைப்பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகள் நடப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இத்தகைய விபரீதங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News February 5, 2026
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் நேற்று ( பிப்.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது .
News February 5, 2026
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் நேற்று ( பிப்.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது .
News February 5, 2026
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் நேற்று ( பிப்.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது .


