News November 8, 2024
சைபர் குற்றப் புகார் – கட்டணமில்லா எண்

சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “ஆர்.பி.ஐ.யால் அங்கீகரிக்கப்படாத செயலில் மூலம் கடன் பெற வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், இல்லையென்றால் மோசடி நபர்கள் உங்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவார்கள். அவ்வாறு நடந்தால், 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 11, 2025
சென்னையில் இங்கு நாளை தண்ணீர் வராது

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களுக்குட்பட்ட பல பகுதிகளில் நாளை (செப்.12) காலை முதல் மறுநாள் அதிகாலை வரை குடிநீர் வழங்கப்படாது என CMWSSB தெரிவித்துள்ளது. மேலும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால், https://cmwssb.tn.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
News September 11, 2025
சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

சென்னை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். ▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். ▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். ▶️மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News September 11, 2025
சென்னை: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

சென்னை, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <