News December 26, 2025

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி, இருசக்கர வாகனங்களில் மூவர் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றமாகும். இதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வது ஆபத்தானது, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News December 31, 2025

சேலம்: 10th போதும், போஸ்ட் ஆபீசில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

சேலம்: இதைச் செய்யாவிட்டால் சிக்கல் நிச்சயம்!

image

பான் ஆதார் கார்டை டிசம்பர் 31ஆம் தேதியான இன்றுக்குள் இணைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் உங்களால் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியாது, வங்கிகளிடமிருந்து கடன் கூட பெற முடியாது, சில அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவது கூட சிக்கலாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .<> இங்கே கிளிக்<<>> செய்து இணைந்து கொள்ளுங்கள். இதனை மற்றவர்களுக்கும் உடனே ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

மேட்டூரில் மனநலம் குன்றிய மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

image

மேட்டூரைச் சேர்ந்த மனநலம் குன்றிய பத்தாம் வகுப்பு மாணவி திடீரென உடல்நலக்குறைவால் வாந்தி எடுத்ததையடுத்து, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வெள்ளாளர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!