News February 15, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News February 20, 2026
சேலம்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 20, 2026
சேலம் மாநகர பகுதிகளில் 10 எஸ்ஐக்கள் அதிரடி மாற்றம்

2026 சட்டமன்ற தேர்தல் சேலம் மாநகரக் காவல் துறையில் பணியாற்றி வந்த 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகரக் காவல் ஆணையாளர் பிறப்பித்துள்ளார். இதன்படி, நவீன்குமார், பரமசிவம் ஆகியோர் அழகாபுரத்திற்கும், நந்தகுமார் ஆட்டையாம்பட்டிக்கும், கார்த்திகா டவுன் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர். மேலும், மஞ்சுளா சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
News February 20, 2026
சேலம் டு கனடா: ஜவ்வரிசி ஏற்றுமதியில் புதிய மைல்கல்!

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், சேலம் ஜவ்வரிசியை கனடாவுக்கு முதல்முறையாக நேரடி ஏற்றுமதி செய்துள்ளது. 2023-ல் புவிசார் குறியீடு (GI TAG) பெற்ற பிறகு, சேகோசர்வ் மூலம் கடந்த நடைபெற்ற இந்த நேரடி ஏற்றுமதி நிகழ்வு, மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.


