News December 8, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (டிச. 07) இரவு முதல் இன்று காலை (டிச.8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News December 10, 2025
சேலம்: ரூ.85,000 சம்பளம் அரசு வேலை! APPLY NOW

மத்திய அரசின் ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.85,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree)
4. கடைசி தேதி: 18.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
சேலத்தில் கோடிக்கணக்கில் பண மோசடி!

சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் நீலகண்டன் என்பவரது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என சேலத்தை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் சிலரிடம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று தலைமறைவு ஆகினர். இந்நிலையில் பணமோசடி செய்த சந்திரேசேகர், நீலகண்டன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் சேலம் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
News December 10, 2025
சேலம் அருகே சோகம்: பெண் விபரீத முடிவு

சேலம் பெரிய கவுண்டபுரத்தை சேர்ந்த பிரவீன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவரை, காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு சௌந்தர்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


