News April 17, 2024
சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News November 7, 2025
சேலத்தில் கொடூர கொலை!அண்ணன் வெறிச்செயல்

சேலம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் (45) அவரது தம்பி தியாகராஜன் (37) இருவரும் மதுவுக்கு அடிமையான நிலையில் அடிக்கடி தகராரில் ஈடுபட்டு வந்த்தாக கூறப்படுகிறது.இந்தநிலையில் இன்று மது போதை தலைக்கு ஏறிய நிலையில் அண்ணன் சந்தோஷ் தம்பி தியாகராஜனை கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு போன் வாயிலாக அவரது உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸ் விசாரணை!
News November 7, 2025
சேலம்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

சேலம் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News November 7, 2025
சேலம்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சேலம் மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்)
மற்றவர்களும் பயனடைய இதை SHARE பண்ணுங்க!


