News September 23, 2025
சேலம் மாவட்டத்தில் 1,13,727 மனுக்கள் – ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கலைஞர் உரிமைத்தொகை, என பல்வேறு மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை கலைஞர் உரிமைத் தொகையை மட்டும் கேட்டு1,13,727 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
பயணியர் நிழற்கூடம்: திறந்து வைத்த மெக்கானிக்!

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அழகாபுரம் காவல் நிலையம் அருகே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பேருந்து பயணிகளுக்கான நிழல் கூடம், இன்று மேற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அருள், அப்பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் ஒருவரை வைத்து, பேருந்து நிழற் கூடத்தை திறந்து வைத்தார். எம்எல்ஏவின் இந்த செயலை கண்டு அப்பகுதி மக்கள் எம்எல்ஏவை பாராட்டினர்.
News November 10, 2025
ஏற்காட்டில் தங்கும் விடுதியில் விபரீத முடிவு!

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முருகேஷ் குமார் (21). இவர் நேற்று ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை என ஊழியர்கள் சென்று பார்த்த போது, விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
சேலம்: ரயில்வேயில் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். இதற்காக, <


