News September 4, 2025
சேலம் மாநகர் காவல்துறை – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சேலம் மாநகர் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது: “அவசர ஓட்டம் விபத்துகளையும் கண்ணீரையும் தரும்; பாதுகாப்பான ஓட்டம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும்.” அனைவரும் அவசர ஓட்டத்தை தவிர்த்து, சாலை விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விபத்துகளைத் தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
Similar News
News March 6, 2026
சேலம் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

சேலம் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு<
News March 6, 2026
சேலம் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <
News March 6, 2026
சேலம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

சேலம் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <


