News March 19, 2024
சேலம்: தமிழில் பேசிய பிரதமர் மோடி

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ‘எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே என்றும், பாரத அன்னை வாழ்க’ எனவும் தமிழில் பேச்சைத் தொடங்கினார். பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டு வரவேற்றனர்.
Similar News
News November 6, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.06) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 6, 2025
சேலம்: வங்கியில் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 6, 2025
சேலத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

சேலம்: ஆடையூர் ஊராட்சிக்குட்பட்ட நாச்சிமுத்தூர் அரசு துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக தங்கராசு என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் பணி நேரத்தில் பள்ளிக்குள்ளேயே மது போதையில் இருந்ததாகவும், இதனை தட்டி கேட்ட பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் தங்கராசு கைது செய்யப்பட்டார்.


