News September 29, 2024
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் தங்கள் குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தலைவர் இரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
சேலம் ஜூலை 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஜூலை 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 9 மணி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய மருத்துவ சங்கத்தினர் 5 ரோட்டில் ஆர்ப்பாட்டம்▶️ காலை 10 மணி 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ▶️காலை 11 மணி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம்
News July 9, 2025
ஆத்துார் அருகே பிறந்த 18 நாளில் பெண் சிசு உயிரிழப்பு

சேலம்: ஆத்துார்,முல்லைவாடி, வடக்குகாடு, சக்தி நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாலியான ஜெயவேல் (24). இவரது மனைவி 18 நாளுக்கு முன் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இந்தநிலையில் நேற்று, அந்த குழந்தைக்கு முச்சுத்திணறல் ஏற்படவே, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்ததாக தெரிவித்தார். இது குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 8, 2025
சேலம்: திடீரென தீப்பற்றிய எலக்ட்ரிக் பைக்!

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த வேலகவுண்டம்பாளையம் அருகே, எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்று வாகனத்தின் பேட்டரியின் அதிக வெப்பத்தால், திடீரென தீப்பற்றியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.