News March 27, 2025
சேலத்தில் 41,456 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை (28.03.2025) தொடங்க உள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 522 பள்ளிகளை சேர்ந்த 21,008 மாணவர்கள், 20,448 மாணவிகள் என மொத்தம் 41,456 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு மாவட்ட முழுவதும் 183 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News November 4, 2025
சேலம்: தீபாவளி சீட்டு.. பீர் பாட்டிலால் தாக்குதல்!

சேலம் பெருமாம்பட்டியை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவருக்கும் தீபாவளி சீட்டு நடத்தியது தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் பழனிசாமியும் அவரது நண்பர் பொட்டு கண்ணன் என்பவரும், செந்திலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரும்பாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கின்றனர்.
News November 4, 2025
சேலம்: கொட்டிக் கிடக்கும் வேலைகள் APPLY NOW

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
இதை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 4, 2025
சேலம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

சேலம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


