News April 13, 2025
சேலத்தில் 25,000 பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்க ஏற்பாடு

சேலம் குரங்குச்சாவடியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஐயப்ப ஆசிரமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.14) அதிகாலை 04.00 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமத்துடன் கோயில் முழுவதும் காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜைச் செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் மற்றும் லட்டு சுமார் 25,000 பக்தர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு.
Similar News
News January 1, 2026
சேலம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
News January 1, 2026
மேட்டூரில் அம்மன் நகைகளை திருடிய ஆசாமி கைது!

மேட்டூர் தூக்கணாம்பட்டி காளியம்மன் கோயிலில் கடந்த மாதம் 1ஆம் தேதி அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலி, வெள்ளி வேல் திருடப்பட்டது. இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (42) என்பவர் நகைகளை திருடி அவற்றை ஓமலூர் சின்னக்கடை வீதியில் உள்ள மெருகு கடையில் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை கைப்பற்றிய போலீசார் ராஜேஷை சிறையில் அடைத்தனர்.
News January 1, 2026
சேலம் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

சேலம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


