News July 5, 2025
சேலத்தில் வீட்டில் விபச்சாரம் நடத்திய 2 பேர் கைது

சேலம், சீரங்கபாளையம் அருகே ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அஸ்தம்பட்டி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இதில், 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்தப் பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பினர். மேலும், புரோக்கர்களாகச் செயல்பட்ட விஜி மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 5, 2025
கிராம நத்தம் பட்டா இனி ஆன்லைனில் எளிதாகப் பெறலாம்

கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் பட்டாக்களை<
News July 5, 2025
சேலம்: நத்தம் பட்டா மாறுதல்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சேலம் மேற்கு,தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர். ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல்,பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்களில் நத்தம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது <
News July 5, 2025
பெரும்பகுதி காவிரி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார்

கர்நாடகாவில் பிறக்கும் காவிரி ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு என்ற இடத்தில் தமிழகத்தில் நுழைகிறது. காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு, டெல்டா பாசன விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் திறக்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது.இந்தநிலையில் வாய்கால் தூர்வாரததால் பெரும்பகுதி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.