News October 15, 2025
சேலத்தில் வடமாநில தொழிலாளி விபரீத முடிவு!

சேலம் அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள மர அறுவை மில்லில் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சன்னிமண்ஜி என்பவர் தனது குடும்பத்துடன் தங்கிப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று சன்னிமண்ஜி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
அக்டோபர் 16 நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலத்தில் அக்டோபர் 16 வியாழக்கிழமை முகாம் நடைபெறும் இடங்கள் 1)கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலை அரங்கம் 2)துலுக்கனூர் செங்குந்தர் திருமண மண்டபம் துலுக்கனூர் 3)இடைப்பாடி மான் மார்க் திருமண மண்டபம் ஏரி ரோடு 4)காடையாம்பட்டி வார சந்தை வளாகம் சந்தைப்பேட்டை 5)கொளத்தூர் சேவை மைய கட்டிடம் பெரிய தண்டா 6)வீரபாண்டி ராஜராஜேஸ்வரி திருமண மண்டபம் இளம்பிள்ளை
News October 15, 2025
சேலம்: வேலையில்லா கொடுமை பட்டதாரி தற்கொலை!

சேலம், பள்ளப்பட்டி கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோசித்ராஜ் . இவர் (D.Pharm) படிப்பு முடித்தவர் ஆவார். வேலையில்லாமல் இருந்த இவர், சமீப காலமாக மதுவுக்கு அடிமையாகி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மோசித்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 15, 2025
சேலம்: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

சேலம் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <