News July 15, 2024
சேலத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

பெ.நாயக்கன்பாளையம் தாலுகா தும்பல் துணைமின் நிலையத்தித்திற்கு உட்பட்ட பகுதிகள், எடப்பாடி தாலுகாவில் எடப்பாடி நகரம், வெள்ளார் நா.பாளையம், ஆவணியூர், வேம்பேரி, தாதாபுரம், மலையனூர், தங்காயூர் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் இடங்கணசாலை, கே.கே.நகர், மலங்காடு, மகுடஞ்சாவடி, கோத்துப்பாலிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை(ஜூலை 16) காலை 9 மணி – மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News November 10, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
சேலம் மாவட்டத்தில் கரண்ட் கட்!!

சேலம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.11) காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, கருமாபுரம், எம்.பெருமாபாளையம், வெள்ளாலகுண்டம், மல்லியக்கரை, களரம்பட்டி, தலையூத்து, வி.பி.குட்டை, அரசநத்தம், உடையாம்பட்டி, அம்மாபேட்டை காலனி, பொன்னம்மாபேட்டை, வீராணம், வலசையூர், அம்மாபேட்டை காந்தி மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE பண்ணுங்க!
News November 10, 2025
கொளத்தூர்: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

சேலம், கொளத்தூர் அருகே சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ (16) என்ற மாணவி, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பாட்டியின் கண்டிப்பால் மனமுடைந்தவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


