News October 24, 2025
சேலத்தில் துயரம்: எம்.ஏ.மாணவி தற்கொலை!

சேலம் குகைப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் சிவவர்ஷினி, அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் எம்.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாய்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி, அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
சேலம்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சேலம் மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்)
மற்றவர்களும் பயனடைய இதை SHARE பண்ணுங்க!
News November 7, 2025
சேலம்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

சேலம் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News November 7, 2025
சேலம்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

சேலம் மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <


