News September 2, 2025
சேலத்தில் தமிழ் வளர்ச்சித்துறையில் பயிலரங்கம்

சேலம் மாவட்டத்தில் நடப்பு 2025-2026ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் செப்.10, 11 ஆகிய 2 நாட்களுக்கு சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் 4ஆவது தளத்தில் உள்ள அனிச்சம் கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
Similar News
News September 2, 2025
சேலம்: வங்கியில் வேலை ரூ.80,000 வரை சம்பளம்!

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <
News September 2, 2025
சேலம்: செப்.4 ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்!

சேலம் மாவட்டத்தில் வரும் செப்.4ஆம் தேதி சிறுவாச்சூர் சமுதாயக் கூடம், தொளசம்பட்டி அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி, அயோத்தியாப்பட்டணம் வெங்கடேஷ்வரா திருமண மண்டபம், மேட்டூர் அணை -1 பாப்பம்மாள் திருமண மண்டபம், சித்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 2, 2025
சேலம்: பிளஸ் டூ மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சேலம்: கொளத்தூர் அடுத்த சின்ன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் நிக்காஸ் அருகிலுள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்ம் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.