News August 7, 2024
சேலத்தில் களைகட்டிய திருவிழா: போலீஸ் குவிப்பு

பிரசித்திப் பெற்ற சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று கோயிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தோரணங்கள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
Similar News
News September 16, 2025
சேலம்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

சேலம் மக்களே, Power Grid Corporation of India Limited காலியாக உள்ள 1,543 Field Engineer & Field Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் நாளை 17.09.2025 தேதி வரை, இந்த லிங்கை <
News September 16, 2025
சேலம்: 7 மாத கர்ப்பிணி திடீர் சாவு – ஆர்டிஓ விசாரணை!

திருப்பூர் தாராபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் இவரது மனைவி மதுமிதா 7 மாத கர்ப்பிணி ஆக உள்ளார். கடந்த 5 மாதங்களாக சங்ககிரியில் உள்ள மாமனார் வீட்டில் அனைவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மதுமிதாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். சங்ககிரி ஆர்டிஓ கேந்திரியா விசாரணை மேற்கொண்டனர்.
News September 16, 2025
சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <