News January 11, 2025
”சேலத்தில் இறைச்சி கூடங்கள் செயல்படாது”

சேலம் மாநகரப் பகுதியில் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் செயல்படாது என மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை மூடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் நாளை (பிப்.10) ஒரே நாளில் 13.42 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என மொத்தம் 5,184 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. (SHARE)
News February 9, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.08) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News February 9, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.08) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


