News December 28, 2025
சேலத்தில் இரவு நேர காவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், 27.12.2025 முதல் இரவு நேர பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவண குமார் தலைமையில், ஒவ்வொரு உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, ரோந்து பணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
Similar News
News December 31, 2025
சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மாநகரம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 175 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வித இடையூறும் இன்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவதால் மது அருந்தி யாரும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
News December 31, 2025
சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மாநகரம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 175 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வித இடையூறும் இன்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவதால் மது அருந்தி யாரும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
News December 31, 2025
சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மாநகரம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 175 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வித இடையூறும் இன்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவதால் மது அருந்தி யாரும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.


