News November 18, 2025

சேலத்தில் அரங்கேறிய பகீர் மோசடி!

image

விருதுநகரைச் சேர்ந்த பாதமுத்து- மாதா தம்பதியினருக்கு திருமனமாகி 23 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இவர்களிடம் சேலத்தைச் சேர்ந்த அருண்குமார் உட்பட இருவர் சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுத்துத் தருவதாகக் கூறி ₹3 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்ட கருப்பூர் போலீசார் தாதகாபட்டியைச் சேர்ந்த மதுராஜ் மற்றும் ஏசுராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அருண்குமாரை தேடி வருகின்றனர்

Similar News

News November 18, 2025

சேலம்: மின்தடை அறிவிப்பு – நாளை ரெடியா இருங்க!

image

எட்டிகுட்டைமேடு துணை மின்நிலையம், ஜலகண்டாபுரம் துணை மின்நிலையம், மல்லூர் துணை மின்நிலையம், வேம்படிதளம் துணை மின்நிலையம், தாரமங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை மாதந்திர மின் பராமப்ரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 18, 2025

சேலம்: மின்தடை அறிவிப்பு – நாளை ரெடியா இருங்க!

image

எட்டிகுட்டைமேடு துணை மின்நிலையம், ஜலகண்டாபுரம் துணை மின்நிலையம், மல்லூர் துணை மின்நிலையம், வேம்படிதளம் துணை மின்நிலையம், தாரமங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை மாதந்திர மின் பராமப்ரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 18, 2025

கார்த்திகை மாத அமாவாசை மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்

image

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், மேச்சேரி மற்றும் தர்மபுரியில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் செல்கின்றன. மேலும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர்கோவிலுக்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!