News February 25, 2025
சேதனிபுரம்: சாலை மறியல் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சி.பி.ஐ கட்சியின் சேதனிபுரம் கிளை செயலாளர் அன்பழகன் மகன் அஜித்தை கடத்தி 22 நாட்களுக்கு பின் தூக்கிட்டு கொலை செய்த குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 27 வியாழன் காலை 10 மணிக்கு சேதனிபுரம் கடைத்தெருவில் ஒன்றிய செயலாளர் S.A. டேவிட் ராஜ் தலைமையில் சாலை மறியல் நடைபெற உள்ளது.
Similar News
News April 7, 2026
திருவாரூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
News April 7, 2026
திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகத்தில் நேற்று மாலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளையா (எ) தமிழ்ச்செல்வன் தலைமையில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் தங்களை தேமுதிகவில் இணைத்து கொண்டனர். இதனை அடுத்து, தேமுதிக கட்சியில் இணைந்த அனைவருக்கும் தேமுதிக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
News April 7, 2026
திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகத்தில் நேற்று மாலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளையா (எ) தமிழ்ச்செல்வன் தலைமையில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் தங்களை தேமுதிகவில் இணைத்து கொண்டனர். இதனை அடுத்து, தேமுதிக கட்சியில் இணைந்த அனைவருக்கும் தேமுதிக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.


