News December 11, 2024
செல்போன் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

ராசிபுரம் கடைவீதி பகுதியில் வினோத் குமார் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் இன்று 6 நீளம் சாரை பாம்பு புகுந்துள்ளது. இதனை பார்த்த போதும் மக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் இது குறித்து ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் செல்போன் கடையில் பதுங்கி இருந்த 6 அடி நீளம் சார பாம்பை உயிருடன் பிடித்தனர்.
Similar News
News September 9, 2025
நாமக்கல்: கருவறையில் புதைந்திருந்த ஆச்சரியம்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள பெரிய ஓங்காளியம்மன் திருக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (செப்.08) கருவறையின் அருகே குழி தோண்டிய போது மூலவர் சிலைக்கு அடியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட பழைய சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
News September 9, 2025
நாமக்கல்: 10th போதும் அரசு காவல் உதவியாளர் பணி!

நாமக்கல் மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்- 2025 பெற, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். விண்ணப்பஙகளை www.tntourismawards.com பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர்(மு.கூ.பொ). சுற்றுலா அலுவலகம், நாமக்கல் அவர்களை தொலைபேசி எண்: 04286 280870-தொடர் கொள்ளலாம்.