News December 26, 2024

செயலி மூலம் கடன் வாங்குவதை தவிர்க்க போலீசார் அறிவிப்பு

image

குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என பொய்யாக விளம்பரப்படுத்தும் மூன்றாம் ரக செயலிகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தங்களின் ஆதார் மற்றும் ஆவணங்களை தவறாக சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் அண்மையில் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்

Similar News

News October 1, 2025

செங்கல்பட்டு: கனரா வங்கியில் வேலை

image

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்.12-ம் தேதி கடைசி ஆகும். (வங்கில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News October 1, 2025

செங்கல்பட்டு: 12th போதும்.. ரூ.69,000 சம்பளம்

image

SSC-ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். (+2 முடித்த அனைவருக்கும் இதை உடனே ஷேர் பண்ணுங்க)

News October 1, 2025

ஸ்தம்பித்த தாம்பரம் ரயில் நிலையம்

image

ஆயுதபூஜை பண்டிகை அக்.,1-ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 2-ம் தேதி காந்திஜெயந்தி வருவதால் தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் புறப்பட்டு சென்றனர். இந்த தொடர் விடுமுறையை அடுத்து பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையம் (ம) பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

error: Content is protected !!