News January 5, 2026
செம்மொழிப் பூங்காவில் குவிந்த மக்கள்

கோவை செம்மொழிப் பூங்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்பட்டது. பூங்காவில் உள்ள பார்க்கிங் முழுவதும் நிரம்பி வாகனங்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பூங்காவின் அருகில் மேம்பாலம் பகுதியில் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட்ட பல கார்கள் மேம்பாலம் மீது வரிசையாக நிறுத்தப்பட்டது.
Similar News
News January 24, 2026
வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ‘தென்கயிலாயம்’ என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை நடைபெறும் இந்த மலை யாத்திரைக்கு, இந்த ஆண்டு பிப்.1-ம் தேதி முதல் மே.31-ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)
News January 24, 2026
PM பேச்சு CM-யை கலக்கமடைய வைத்துள்ளது: வானதி சீனிவாசன்

கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும், “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் ‘கவுன்டவுன்’ துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ‘டபுள் எஞ்சின்’ அரசு அமைவது உறுதி” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு CM ஸ்டாலினை கலக்கமடைய வைத்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
News January 24, 2026
PM பேச்சு CM-யை கலக்கமடைய வைத்துள்ளது: வானதி சீனிவாசன்

கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும், “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் ‘கவுன்டவுன்’ துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ‘டபுள் எஞ்சின்’ அரசு அமைவது உறுதி” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு CM ஸ்டாலினை கலக்கமடைய வைத்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.


