News December 15, 2025
செம்மொழிப் பூங்காவில் குவிந்த மக்கள்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவிற்கு இன்று (டிச.14) பலரும் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர். இலக்கிய மரபு மற்றும் தமிழ் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சிற்பங்கள், கலைக்காட்சிகள் போன்றவை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பார்வையற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2026
கோவை: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

கோவை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News April 10, 2026
கோவை: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

கோவை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News April 10, 2026
கோவை: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

கோவை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


