News September 2, 2025
செப்.12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட கவிஞர்கள் தமிழ் அறிஞர்கள் சான்றோர்கள் ஆகியோர் 2025ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம். என்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வருகின்ற 12ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
விவசாயிகளுக்காக ‘இ-நாம் 2.0’ இணையதளம் அறிமுகம்

சேலம் மாவட்ட விற்பனை குழுவின் கீழ் இயங்கும் ‘இ-நாம் 1.0’ தளம் தற்போது ‘இ-நாம் 2.0’ ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வெளிப்படையான முறையில் அதிக லாபத்திற்குப் பொருட்களை விற்கலாம். மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இதில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 9, 2026
சேலம்: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு <
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!
News March 9, 2026
சேலம்: POST OFFICE வேலை! வெளியான RESULT

இந்திய போஸ்ட் ஆஃபிசில் அறிவிக்கப்பட்ட 28,740 ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான மெரிட் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. விண்ணப்பித்தவர்கள் <


