News September 3, 2025
செப்.05 நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை விடுமுறை!

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஐந்தாம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடும் காரணத்தால் அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து கள்ளத்தனமாக மது போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News September 3, 2025
செப்.05 நாமக்கல் மாவட்டத்தில் மது விற்பனைக்குத் தடை!

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஐந்தாம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடும் காரணத்தால் அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து கள்ளத்தனமாக மது போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News September 3, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல் வழியாக வண்டி எண்
06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளதால் நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
News September 3, 2025
முதுகலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கான தொடர் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.மேலும் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தின் உதவியுடன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.