News March 24, 2025
சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
Similar News
News October 31, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (அக்டோபர். 30) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
காஞ்சிபுரம்: திமுக செயலாளர் சுந்தர் தலைமையில் அவசர கூட்டம்

தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் நவம்பர் 4ம் தேதி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமிற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திமுக நிர்வாகிகள் கூட்டம் கலைஞர் பவள விழா மாளிகையில் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் காணொளி வழியாக கலந்து கொண்டார்.
News October 30, 2025
காஞ்சிபுரம்: திமுக செயலாளர் சுந்தர் தலைமையில் அவசர கூட்டம்

தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் நவம்பர் 4ம் தேதி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமிற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திமுக நிர்வாகிகள் கூட்டம் கலைஞர் பவள விழா மாளிகையில் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் காணொளி வழியாக கலந்து கொண்டார்.


