News November 13, 2025
சென்னை: moj Appல் பழக்கம்; சீரழிந்த பெண்ணின் வாழ்கை!

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண், மோஜ் செயலி மூலம் குமரியைச் சேர்ந்த லிபின் ராஜ்(25) என்பவருடன் பழகியுள்ளார். கடந்த 4 மாதங்களாக பழகி வந்த லிபின் ராஜ், நாளடைவில் இளம்பெண்ணை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து, அதை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இச்சைக்கு இணங்க மறுக்கவே அப்பெண்ணின் தாயாருக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளார். புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 9, 2026
சென்னை பீச்சில் திருமணம் – அரசின் சூப்பர் திட்டம்!

சென்னையில் பிரபலங்களும் தொழிலதிபர்களும் பீச்களில் திருமணத்தை நடத்துவதும், அது வைரலாவதும் வழக்கம். ஆனால், நடுத்தர சாமானியர்களுக்கு இது எப்போதும் எட்டாக்கனிதான். இதற்காக தமிழ்நாடு அரசு “பீச் வெட்டிங்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.10,000 மட்டும் செலுத்தி TTDC-ன் மூலம் திருமணங்களை பீச்சுக்களில் நடத்தி கொள்ளலாம். இங்கு <
News March 9, 2026
சென்னை பீச்சில் திருமணம் – அரசின் சூப்பர் திட்டம்!

சென்னையில் பிரபலங்களும் தொழிலதிபர்களும் பீச்களில் திருமணத்தை நடத்துவதும், அது வைரலாவதும் வழக்கம். ஆனால், நடுத்தர சாமானியர்களுக்கு இது எப்போதும் எட்டாக்கனிதான். இதற்காக தமிழ்நாடு அரசு “பீச் வெட்டிங்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.10,000 மட்டும் செலுத்தி TTDC-ன் மூலம் திருமணங்களை பீச்சுக்களில் நடத்தி கொள்ளலாம். இங்கு <
News March 9, 2026
சென்னை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <


